யாழில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

யாழ்.ஊரெழு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் 3 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் (வயது 29) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜூன் மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற விபத்து யாழ்.தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி கடமையை முடித்து வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் … Continue reading யாழில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!